பிறப்பு, இறப்பு சட்டப்படி 2000ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறையின்படி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் ச...
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி அருகே அமைந்துள்ள மீனாட்சிபுரத்தில், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதால் மக்கள் அனைவரும் வெளியேறிய நிலையில், அங்கு வாழ்ந்து வந்த ஒரே நபரான ம...
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மேய்க்கல்நாயக்கன்பட்டியில், தனது உறவினரின் இறப்புச் சான்றிதழுக்காக அணுகியவரிடம், ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் சான்றிதழ் தருவேன் என அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்த...
மதுரையில், உயிருடன் இருக்கும் தம்பதியரை இறந்து விட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழ் பெற்று அதன் மூலமாக போலி வாரிசு சான்றிதழும் வாங்கி 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம் வேறொருவருக்கு பத்திரம் முடிக்கப்ப...
பணிக் காலத்தில் இறக்கும் மருத்துவர்களின் வாரிசுதாரர்கள், 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் ஆகிய மூன்று பணிகளில் ஒன்று உடனடியாக வழங்கப்படும் என மக்...
அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த 18 வயது இந்திய மாணவர் அகுல் தவான், மது குடித்ததாலும், அதிக குளிர்ச் சூழலில் அதிக நேரம் இருந்ததாலும் உறைந்துபோய் உயிரிழந்துள்ளார்.
கடந்த மா...
பாட்னாவில் இருந்து புனேவுக்கு செல்ல வேண்டிய இண்டிகோ விமானம், பனிமூட்டம் காரணமாக தாமதமாகப் புறப்பட தயாராக இருந்துள்ளது.
விமானத்தில் 162 பயணிகள் இருந்த நிலையில், பாட்டியின் இறப்பு குறித்து தகவல் பெற...